ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு – Dinakaran

ஆனைமலை: பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று, ஆடிப்பெருக்கையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அமாவாயை முன்னிட்டு ஆழியாற்றின் கரையோரம் பலர், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் வெள்ளி, செவ்வாய் மற்றும் அமாவாசை தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்மனை தரிசிக்க ஏற்ற…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/specialworship-temples-occasion-aadiperu/amp/