தாமிரபரணி ஆறு, குற்றால அருவி கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

ஆடி அமாவாசைநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அமைந்துள்ள பிரசித்திபெற்ற பாபநாசம் பாபநாசர் கோவில் முன்பு பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருவது வழக்கமாக உள்ளது.பாபநாசம்அதன்படி ஆடி தமிழ் மாதம் வரும் மிகவும் ஆடி அமாவாசை முக்கிய…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/aadi-amavasai-tharpanam-for-ancestors-in-thamirabarani-river-and-courtallam-main-falls/articleshow/112258816.cms