தஞ்சாவூர்: விடிய விடிய லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் பட்டுக்கோட்டை நகராட்சி கமிஷனரின் காரில் பதுக்கியரூ.5 லட்சம் மற்றும் பொறியாளர், ஒப்பந்ததாரரிடம் இருந்தும் மொத்தம்ரூ.6.58 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் கட்டிட அனுமதி வழங்க லட்சக்கணக்கில் அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக புகார் வந்தது. அதனடிப்படையில்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1418685