சென்னை: “சென்னையில் ஓராண்டுக்கு தேவையான குடிநீரை ஒரே நாளில் வீணாக கடலுக்கு அனுப்பும் அவலம் நிலவுகிறது. இதனை தவிர்க்க காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா?” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் நிரம்பி, மேட்டூர் அணைக்கு…
மேலும் படிக்க…