அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக திறப்பு விழா

 

 
நெல்லை மாவட்டம்

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சு. ரத்தினவேல் பாண்டியன் நினைவு நூலக கட்டட திறப்பு விழா, புரைமைக்கப்பட்ட தீர்த்தபதி மஹாராஜா கட்டட திறப்பு விழா, மறைந்த கல்வி குழும நிர்வாகிகளின் படத்திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
தீர்த்தபதி கல்வி குழும செயலாளர் வக்கீல் சு. கந்தசாமி தலைமை வகித்தார்….
மேலும் படிக்க…

Source: https://aramseithigal.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/