ஜிப்லைனில் ஆற்றை கடந்து சிகிச்சை அளித்த கூடலூர் நர்ஸ்: குவியும் பாராட்டு

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த துப்பு குட்டி பேட்டை பகுதியில் இயங்கி வரும் தனியார் தொண்டு அமைப்பின் குழு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிக்கு சிகிச்சை அளிக்க சென்றனர். இந்த குழுவில் இருந்த ஒரே பெண் செவிலியர் சபீனா (39). இவர்கள் சூரல் மலைப்பகுதிக்கு சென்றனர். ஆனால் அதிக பாதித்த முண்டக்கை கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிகிச்சை அளிக்க பெண்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/cuddalorenurse-managedcrossriver-zipline-accoladespilingup/amp/