மேட்டூர் ஆணையை ஆய்வு செய்த பின் அமைச்சர் துரைமுருகன் பேட்டி

மேட்டூர் : மேட்டூர் உபரிநீரை பயன்படுத்தக் கூடாது என வழக்கு போட்டுவிட்டு, உபரிநீர் வீணாவதாக கர்நாடக அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை குறித்து தற்போது காவிரி நடுவர் மன்றம் பேசுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார்.நேரில் ஆய்வு….மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை கடந்த 30-ம்…
மேலும் படிக்க…

Source: https://www.thinaboomi.com/2024/08/03/232085.html