நீலகிரி, கோவை மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் பருவமழை, திருப்பூர் மாவட்ட மக்களின் தாகம் தணிப்பதோடு மட்டுமல்லாமல், பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் பசுமை, செழுமைக்கு காரணமாக இருக்கிறது.கடந்த ஓரிரு ஆண்டுகளாக ஏமாற்றிய தென்மேற்கு பருவமழை, இம்முறை சரியான சமயத்தில் பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்யும் மழையால், ஓடை, ஆறுகளில் வெள்ளம்…
மேலும் படிக்க…