காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே தொடர் பிரச்னை நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட மறுத்ததன் காரணமாக மேட்டூர் அணைக்கு சரிவர தண்ணீர் வரவில்லை. இதனால் காவிரி டெல்டாவில் குறுவை, சம்பா சாகுபடி வெகுவாக பாதித்தது. இந்த ஆண்டும் கூட தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு மனமில்லை.Samayam Tamil மேட்டூர் அணை…
மேலும் படிக்க…