மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கன அடி நீர் திறக்க வாய்ப்பு: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து எந்த நேரத்திலும் 1.25 லட்சம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று மேட்டூர் அணை உதவி பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதனால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி விட்டதால், அவற்றின்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1287681-surplus-water-may-release-from-mettur-dam-flood-alert.html