மதுரை: மதுரை மாநகராட்சி 62வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஜெயச்சந்திரன், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “கடந்த இரண்டரை ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் கட்சி சாராத சுயேச்சை கவுன்சிலராக செயல்பட்டு வருகிறேன். கடந்த ஜூன் 28ஆம் தேதி நடந்த மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற நான் ஒவ்வாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகக் கூறி, என்னை இடைநீக்கம்…
மேலும் படிக்க…