புதுடெல்லி: எர்ணாகுளம் – பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது. இந்த ரயில் போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் வெளியிட்ட பதிவில், ‘கேரள மாநிலத்திற்கு மூன்றாவது வந்தே பாரத் ரயிலை வழங்கிய பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1415960/amp