தென்னகத்தின் முதல் மர வீடு.. திரும்பிப் பார்க்க வைத்த நெல்லை விவசாயி.. செலவு எவ்வளவு?

திருநெல்வேலி:அம்பாசமுத்திரம் அருகே பரம்பு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். விவசாயம் செய்து வரும் சிவசுப்பிரமணியன் இயற்கை மீது அதிக காதல் கொண்டவர். வாடகை வீட்டில் வசித்து வரும் இவர் ஊருக்கு அருகில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் புதிய வீடு ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளார். இயற்கையை நேசிக்கும் இவருக்கு தான் கட்டபோகும் வீடும் முழுக்க முழுக்க இயற்கை…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/amp/ta/!state/special-story-about-wooden-house-made-by-farmer-in-tirunelveli-tns24072904382