திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலோடு, மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் அவர்களின் தலைமையில் சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில் நடைப்பெற்றது.
ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை…
மேலும் படிக்க…