திருச்சி அருகே ஆசிரியர் கண்டித்ததால் விபரீத முடிவு! 10ம் வகுப்பு மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை!

திருச்சி அருகே பரபரப்பு:திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பெருவளப்பூர் சாமிநாதபுரம் காலனியைச் சேர்ந்த கலைச்செல்வன் இவரது மனைவி சிந்துஜா இவர்கள் தற்போது திருப்பூர் மாவட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு கீர்த்தி வாசன் என்கின்ற மகன் உள்ளார். இவர் பெருவளப்பூரில் உள்ள தனது தாய் மாமாவின் வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/class-10-student-commits-suicide-in-trichy-due-to-scolding-by-teacher/amp_articleshow/112143345.cms