தமிழகத்தில் டிஎஸ்பி பதவி உயர்வுக்காக 7 ஆண்டாக காத்திருப்பு: 80 காவல் ஆய்வாளர்கள் விரக்தி | 7 Year Wait for DSP Promotion: 80 Police Inspectors at Peak of Frustration

மதுரை: தமிழகத்தில் டிஎஸ்பி பதவி உயர்வு கிடைக்காமல் தொடர்ந்து 7 ஆண்டுகளாக காத்திருக்கும் காவல் ஆய்வாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

தமிழக காவல்துறையில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 1997-ல் சட்டம் – ஒழுங்கு, ஆயுதப்படை, பட்டாலியன் பிரிவுகளுக்கு காலி இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தனித்தனியாக நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுமார்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1287739-7-year-wait-for-dsp-promotion-80-police-inspectors-at-peak-of-frustration.html