மதுரை: தமிழகத்தில் டிஎஸ்பி பதவி உயர்வு கிடைக்காமல் தொடர்ந்து 7 ஆண்டுகளாக காத்திருக்கும் காவல் ஆய்வாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
தமிழக காவல்துறையில் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 1997-ல் சட்டம் – ஒழுங்கு, ஆயுதப்படை, பட்டாலியன் பிரிவுகளுக்கு காலி இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தனித்தனியாக நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு நடந்தது. இத்தேர்வில்…
மேலும் படிக்க…