சிங்கப்பூர் இடையே இண்டிகோ விமான சேவை: அக்டோபரில் தொடங்க அனுமதி

கோவை: கோவையில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ நிறுவனம் சார்பில் அக்டோபர் மாதம் முதல் விமான சேவை தொடங்க அனுமதி கிடைத்துள்ளதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 10-ம்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/business/1287193-coimbatore-singapore-indigo-service-ok-to-start-on-october.html