குறுகிய சாலையால் அடிக்கடி விபத்துகள்.., சாலையை அகல படுத்த கிராம மக்கள் கோரிக்கை…

உசிலம்பட்டி அருகே குறுகிய சாலையால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க சாலையை அகல படுத்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியும் இயங்கி வரும் சூழலில் தினசரி பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் மற்றும் பூக்களை…
மேலும் படிக்க…

Source: https://arasiyaltoday.com/frequent-accidents-due-to-narrow-road-villagers-demand-to-widen-the-road/