கல்லணையில் இருந்து நாளை நீர் திறப்பு! காவிரி டெல்டா பாசன விவசாயிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

உலகத்தில் பழமை வாய்ந்த அணையாக விளங்கும் தஞ்சாவூர் கல்லணையில் இருந்து நாளை காலை காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கல்லணை:தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் வட்டத்தில் தொகுர் கிராமத்தில் அமைந்துள்ளது உலகின் மிகப் பழமை மைதானம் கருதப்படும் கல்லணை. இது முதலாம் நூற்றாண்டில் காவிரி ஆற்றில் சோழ மன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்ட அணையாகும்….
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/kallanai-will-opened-tomorrow-on-july-31-for-cauvery-delta-irrigation/amp_articleshow/112137362.cms