மதுரை: ஆதார் அட்டையை காட்டினால் திருமங்கலம் பகுதி உள்ளூர் மக்கள், கப்பலூர் சுங்கச்சாவடியில் கட்டணமில்லாமல் செல்லலாம் என சுங்கச்சாவடி எதிர்ப்புப் போராட்டக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் பி.மூர்த்தி உறுதி அளித்தார்.
மதுரை திருமங்கலம் அருகே நான்குவழிச் சாலையில் கப்பலூர் ‘சுங்கச்சாவடி’ அமைத்துள்ளது. இது விதிகளை மீறி அமைத்துள்ளதாக திரு…
மேலும் படிக்க…
Source: https://www.hindutamil.in/news/tamilnadu/1287664-exemption-for-locals-at-kappalur-toll-plaza.html