கூடலூர்: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரும் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 80 பேர் வரை உயிரிழந்துள்ளனர். காணாமல் போன பலரை மீட்கும் பணி நடந்து வருகிறது. இந்த துயரச் சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சிக்கு…
மேலும் படிக்க…