மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தின் கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதனால், அந்த அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதுமாக…
மேலும் படிக்க…