ஆர்பி.உதயகுமார் கைது pt deskசெய்தியாளர்: செ.சுபாஷ் திருமங்கலம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றக் கோரி இன்று ஒருநாள் திருமங்கலம் முழுவதும் கடையடைப்பு மற்றும் கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தை கைவிடக் கோரி மாவட்ட…
மேலும் படிக்க…