நாளை முதல் நெல்லையின் முக்கிய சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை! வெளியான முக்கிய அறிவிப்பு!

ஆடி அமாவாசை 2024:Samayam Tamil tourists are prohibited from visiting major tourist spots in nellaiஆடி அமாவாசை திருநாளை முன்னிட்டு நாளை ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பாபநாசம் அகஸ்தியர் சூழல் சுற்றுலா அருவி, முண்டந்துறை ஜீப் சபாரி, மணிமுத்தாறு சூழல் சுற்றுலா அருவி மற்றும் மாஞ்சோலை சூழல் சுற்றுலா பகுதிகள் மூடப்படுவதாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக நிர்வாகம் அறிவித்துள்ளது.சொரிமுத்து அய்யனார் கோவில்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tirunelveli/tourists-are-prohibited-from-visiting-major-tourist-spots-in-nellai-from-july-31-to-august-8/amp_articleshow/112145804.cms