தேய்பிறை அஷ்டமி…திருநள்ளாறு பைரவர் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்

பைரவர் என்றாலே பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாவத்தை நீக்குபவர் என்று பொருள். தேய்பிறை அஷ்டமி வழிபாடு ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் அஷ்டமி திதி அன்று பைரவ வழிபாடு செய்ய உகந்தது ஆகும். அந்நாள் பைரவாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. அதிலும் தேய்பிறை அஷ்டமி கால பைரவாஷ்டமி என்று வழங்கப்பட்டு சிறப்பு பெறுகிறது.இந்நிலையில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமி என்பது…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/amp/puducherry/theipirai-ashtami-special-abhishekam-held-at-tirunallaru-bhairavar-temple-pst-gwi-1541019.html