அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சேலம் மாவட்டம் தலைவாசல் கூட் ரோட்டில் கால்நடை பூங்கா தொடங்கப்பட்டது, ஆனால் தற்போது வரை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை என குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். கால்நடை பராமரிப்பு…
மேலும் படிக்க…