திருச்சி: திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகே கோயில் திருவிழாவை நடத்த ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டாா். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 1024 மனுக்கள்…
மேலும் படிக்க…