கப்பலூர் சுங்கச்சாவடி பிரச்சினை: இன்று திட்டமிட்டப்படி முழு அடைப்பு: போராட்டக் குழு

மதுரை, கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று திருமங்கலத்தில் திட்டமிட்டபடி முழு அடைப்பு நடத்தப்படும் என போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.மதுரை திருமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான கப்பலூர் சுங்கச்சாவடி அமைத்துள்ளது. இது…
மேலும் படிக்க…

Source: https://www.thinaboomi.com/2024/07/29/231765.html