ஆர்.பி. உதயகுமார் உள்பட 500 பேர் கைது

கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி போராட்டம். கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், சுங்கச்சாவடியை முற்றுகையிட சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றி வேறு இடத்திற்கு மாற்றக் கோரி செவ்வாய்க்கிழமை…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/latest-news/sub-latest-news/2024/Jul/30/protest-for-relocation-of-kappalur-toll-plaza-rs-500-people-including-udayakumar-were-arrested