கர்நாடக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் அதிகனமழை பெய்து வருவதால் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து அம்மாநில அணைகள் முழுவதுமாக நிரம்பின. அணையின் பாதுகாப்பு கருதி சுமார் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுகிறது. இதனால் தமிழகத்திற்கும் காவிரியில் கடந்த இரண்டு வாரங்களாக அதிகப்படியாக தண்ணீர் வந்துகொண்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணை…
மேலும் படிக்க…