மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்த நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநில காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள்… The post மேட்டூர் நீர்மட்டம் 118 அடியாக உயர்வு டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran. | மேட்டூர் நீர்மட்டம் 118 அடியாக உயர்வு டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 23 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்த நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 23 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநில காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/mettur_waterlevel_rise/1415407/amp