மதுரை: மதுரையில் மத்திய நிா்வாகத் தீா்ப்பாயத்தின் கிளையை அமைக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா் சங்கம் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வானது, 14 மாவட்டங்களைச் சோ்ந்த வழக்குகளை விசாரித்து வருகிறது. மதுரையில்…
மேலும் படிக்க…