தொண்டாமுத்தூரில் காட்டு யானை பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி எஸ்.பி. வேலுமணி மனு

Coimbatore News, Coimbatore News Today,- கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் கார்த்திக் என்ற 25 வயது இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில் அதே காட்டு யானை இன்று காலை பொதுமக்கள் சிலரையும் தாக்கியது. கடந்த இரண்டு தினங்களில் காட்டு யானை தாக்கி 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்த பகுதி பொதுமக்களுடன் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி…
மேலும் படிக்க…

Source: https://nativenews.in/amp/tamil-nadu/coimbatore/thondamuthur/velumani-petition-demanding-a-solution-to-the-problem-of-wild-elephants-1332207