சுவாமிமலை முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழா: பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் | devotees take darshan at Swamimalai Murugan Temple on the occasion of Aadi Krittikai Theppa festival

கும்பகோணம்: சுவாமிமலை முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று (திங்கள்கிழமை) மாலை நேத்திர புஷ்கரணியில் தெப்பத் திருவிழா, வேதபாராயணம், மங்கள வாத்தியங்களுடன் நடைபெற உள்ளது. இதையடுத்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக அமைந்ததும், தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/spirituals/1287176-devotees-take-darshan-at-swamimalai-murugan-temple-on-the-occasion-of-aadi-krittikai-theppa-festival.html