சாலை விபத்து வழக்கில் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சங்ககிரி: சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த வழக்கில் காா் ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், ஊராட்சிக்கோட்டை, எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ராஜேந்திரன் மகன் கண்ணையன் (31). இவரது மனைவி அம்பிகா, மகள் சிவன்யா ஸ்ரீ (3). இவா்கள் மூவரும் 2021,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/salem/2024/Jul/29/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88