உசிலம்பட்டி: உசிலம்பட்டியின் இரண்டு பகுதிகளை வளமாக்கிய அகவமாநதியின் குறுக்கே ஒரு பிரிவில் தடுப்பணையுடன் ஷட்டர்அமைத்து, அடுத்த பிரிவுக்கு தண்ணீர் திருப்பிவிட்டுள்ள நீர்வளத்துறையால் 5க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து குறைந்து விட்டது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.உசிலம்பட்டியின் மேற்கே செட்டியபட்டி கணவாய் பகுதியில் அசுவமாநதி…
மேலும் படிக்க…