வாழப்பாடியில் ஏரி, அணைகளில் இருந்து செங்கல் சூளைகளுக்கு மண் கடத்தல்: வாகனங்கள் சிறைபிடிப்பு

அத்தனூா்பட்டி அருகே பேளூா் சின்ன கிசான் ஏரியில் மண் கடத்திய வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.   வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில் உள்ள ஏரிகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏரியிலிருந்தும், அணையிலிருந்தும் செங்கல் சூளைகளுக்கு டிராக்டா்கள் மண் கடத்திச் செல்வது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க வருவாய்த் துறை,…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-dharmapuri/salem/2024/Jul/29/lake-in-vazhappadi-soil-smuggling-from-dams-to-brick-kilns-vehicles-impounded