ரூ.1 லட்சம் மானியத்துடன் தமிழக அரசு நிதி உதவி; இளைஞர்களுக்கு திருச்சி ஆட்சியர் அழைப்பு

வேளாண்மைதிருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்சி மாவட்ட வேளாண்முஸ்ரீதுறை மூலம் 2024 – 25ம் ஆண்டுக்கான மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்கி தொழில் முனைவோர் ஆகும் திட்டத்திற்கு ரூ.1 லட்சம் மானியம் வேளாண் துறை மூலமாக வழங்கப்படுகிறது.
வேளாண்மைதற்போது திருச்சி…
மேலும் படிக்க…

Source: https://tamil.asianetnews.com/amp/gallery/tamilnadu-trichy/government-financial-assistance-to-start-agribusiness-trichy-collector-call-for-graduate-youth-vel-shecay