‘மேட்டூர் அணை நீர் வீணாவதை தடுக்க தமிழ்நாட்டுடன் பேச தயார்’-சித்தராமையா பேட்டி

மேலும் படிக்க  

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி தற்போது வரை விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான மைசூர், குடகு, ஹாசன் உள்ளிட்ட பகுதிகளிலும் கடலோர மற்றும் மலை மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பொழிவதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது….
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/india/ready-talk-tamil-nadu-prevent-mettur-dam-water-wastage-siddaramaiah-interview?amp