மூன்றாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

கொரடாச்சேரி அருகே கரையாபாலையூா் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடம் தோ்வு செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா.  தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளதாக, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா். திருவாரூா் மாவட்டத்தில் சிப்காட் தொழில்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-nagapattinam/thiruvarur/2024/Jul/27/10-lakh-crore-investments-in-three-years