முதல்வர் உத்தரவை தொடர்ந்து டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

சென்னை/ மேட்டூர்/ தருமபுரி: கர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவை தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நேற்று மாலை 3 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1287133-water-released-from-mettur-dam.html