மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடிக்கு எதிராக மக்கள் 12 ஆண்டுகளாகப் போராடுவது ஏன்?

படக்குறிப்பு, சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக் கோரி மீண்டும் போராட்டத்தைத் துவங்கிய மக்கள்.கட்டுரை தகவல்எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்பதவி, பிபிசி தமிழ்27 ஜூலை 2024மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியைப் பயன்படுத்தியதாக உள்ளூர் மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ரூபாய் 2 லட்சம் முதல் 12 லட்சம் வரை பணம் செலுத்துமாறு சுங்கச்சாவடி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது.இது…
மேலும் படிக்க…

Source: https://www.bbc.com/tamil/articles/c6p2rzpgknpo.amp