திருவாரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

திருவாரூர்: திருவாரூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.67.41 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் சொத்துக்கள் கண்டறியப்பட்டு நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஆக்கிரமிப்புகள்…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/tiruvarur-hindureligiouscharitiesdepartment-owned-landrecovery/amp/