சங்ககிரி: சங்ககிரியை அடுத்த வைகுந்தம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த வழக்கில் காா் ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், ஊராட்சிக்கோட்டை, எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ராஜேந்திரன் மகன் கண்ணையன் (31). இவரது மனைவி அம்பிகா, மகள் சிவன்யா ஸ்ரீ (3). இவா்கள் மூவரும் 2021,…
மேலும் படிக்க…