*காட்டு யானை முட்டியதில் கார் சேதம் கூடலூர் : கூடலூர் அருகே குடியிருப்புகள், விவசாய நிலங்களில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கோரி பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நள்ளிரவில் தம்பதிகள் வந்த காரை காட்டு யானை முட்டியதில் சேதம் அடைந்ததால்… The post கூடலூர் அருகே குடியிருப்புகள், விவசாய நிலங்களில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் appeared first on Dinakaran. | கூடலூர் அருகே குடியிருப்புகள், விவசாய நிலங்களில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

*காட்டு யானை முட்டியதில் கார் சேதம்
கூடலூர் : கூடலூர் அருகே குடியிருப்புகள், விவசாய நிலங்களில் யானைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக்கோரி பொதுமக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.இந்நிலையில் நள்ளிரவில் தம்பதிகள் வந்த காரை காட்டு யானை முட்டியதில் சேதம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1414914/amp