Updated Jul 28, 2024, 17:19 ISTகாவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலமாக இன்று ஆலோசனை நடத்தினார். மேட்டூர் அணை (பைல் படம்)தென்மேற்கு பருவமழை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளில் தொடர்ந்து தீவிர மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக…
மேலும் படிக்க…