கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே கபிணி அணை நிரம்பி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கே ஆர் எஸ் அணையும் நிரம்பி உள்ளதால் அதில் இருந்து தண்ணீரானது திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்துக்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையானது நிரம்பி வருகிறது. Samayam Tamil Trichy collector …
மேலும் படிக்க…