வேகமாக நிரம்பி வரும் மேட்டூர் அணை | 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பருவ மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் 13 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் நீரானது அதிகரித்து காணப்பட்டது.  குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து உபரிநீராக…
மேலும் படிக்க…

Source: https://m.news7tamil.live/article/increase-in-water-flow-in-cauvery-river-flood-warning-for-13-districts/675491/amp