நீதிமன்றங்களில் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து வழக்குரைஞா்கள் பணியாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பி.சதாசிவம் பேசினாா். சங்ககிரியில் மூத்த வழக்குரைஞா் எம்.ரங்கசாமி வைரவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் பேசியதாவது: இந்தியாவில் நீதிமன்றங்கள் நவீன…
மேலும் படிக்க…